செய்யப்பா சிவத்தினுட மந்திரந்தான்கேளு
சீரான யென்மகனெ கண்ணே சொல்வேன்
செய்யப்பா தெங்கென்றுங்க் கிலிவா வென்றும்
செயங்கொள்ளாப் பிரபஞ்சம் வாவா வென்றும்
கையப்பா ஐயுமேன்றும் ஸ்ரீறீங் கென்றும்
காமனையுந் தான்வென்ற ஈஸ்வராவாவா
நொய்யப்பா நூற்றெட்டு உருவேயானால்
நோக்குமுன்னே சிவனங்கே வருவார் பாரே.
- கருவூரார்
பொருள்:
சிவ மந்திரத்தை கேள். "எங் கிலி வா செயங் கொள்ளா பிரபஞ்சம் வாவா" என்று 108 உரு ஜெபித்தால் நீ எதிர் பார்க்கும் முன்னே சிவன் உனக்கு துணையாக வருவார்.
பகிர்வில் ர.சடகோபால்.BA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக