ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

சிவ மந்திரம்


செய்யப்பா சிவத்தினுட மந்திரந்தான்கேளு 
 சீரான யென்மகனெ கண்ணே சொல்வேன் 
செய்யப்பா தெங்கென்றுங்க் கிலிவா வென்றும் 
 செயங்கொள்ளாப் பிரபஞ்சம் வாவா வென்றும் 
கையப்பா ஐயுமேன்றும் ஸ்ரீறீங் கென்றும் 
 காமனையுந் தான்வென்ற ஈஸ்வராவாவா 
நொய்யப்பா நூற்றெட்டு உருவேயானால் 
 நோக்குமுன்னே சிவனங்கே வருவார் பாரே.
                                                                                    - கருவூரார் 
பொருள்: 
                   சிவ மந்திரத்தை கேள்.  "எங் கிலி வா செயங் கொள்ளா பிரபஞ்சம் வாவா" என்று  108 உரு ஜெபித்தால் நீ எதிர் பார்க்கும் முன்னே சிவன் உனக்கு துணையாக வருவார். 

                       பகிர்வில் ர.சடகோபால்.BA  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...