ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

ஸ்ரீ புவனேஸ்வரி தேவி மஹா மந்திரம்

த்யானம்  
                  இளஞ்சுரியனை போன்று பிரகாசிப்பவளும் சந்திரனைக் கிரீடத்திலணிந்தவளும் உயர்ந்த நகில்களையுடைய வளும் பூத்த முகமுடையவளும் வர முத்திரை,பாசம்,அங்குசம்,அபய முத்திரை ஆகியவற்றை  கரங்களில் தரிப்பவளும் ஆகிய புவனேஸ்வரி தாயை த்யானம் செய்கிறேன் .



மூல மந்திரம் :
                                   "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி புவனேஸ்வரி ஸ்ரீம் ஹ்ரீம் ஹம் நம ஸ்வாகா"  

பூஜை முறைகள் :
                                   பால்சாதம் ,தேன்,கற்கண்டு,வாசனை திரவியம் ,மல்லிகை மலர் போன்றவை வைத்து 21 நாள் 1008 முறை ஜெபிக்க தேவி தரிசனம் கிடைக்கும்....

இதன் பயன் :
                           முக்காலமும் உணரலாம் வசியம்,மோகனம்,சித்தியாகும். எப்பேற்பட்ட நோய்களுக்கும் விபூதி போட குணமாகும் 


                      பகிர்வில் ர.சடகோபால்.BA 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...