ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

பாதாள அஞ்சனம்

பாதாள அஞ்சனம் என்பது புதையல் எடுக்க பயன்படுவது ஆகும். 
குப்பைமேனி வேர்              வெள்ளைசாரனை வேர் 
வெள்ளெருக்கன் வேர்       வெள்ளைகாக்கணம் வேர் 
வெள்ளைவிஷ்ணு காந்தி வேர் 

இவை ஐந்தையும் முறை படி காப்பு கட்டி சாபம் போக்கி ஆணிவேர் ஆறாமால் பிடுங்கி, தீயில் கறுக்கி எடுத்து வைத்துகொண்டு ஒரு கோட்டானை பிடித்து உரோமம்,குடல் போக்கி குழித்தைலம் எடுத்து, மேல் கண்ட மூலிகை வேரை கல்வத்திலிட்டு இரண்டு சாமம் கோட்டன் தைலம் விட்டு அரைக்க வேண்டும். அதன் பிறகு புனுகு,கோரோசனம்,பச்சைகற்பூரம்,குங்குமபூ ,கஸ்துரி இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி சேர்த்து ஒரு சாமம் அரைத்தால் மை பக்குவம் அடையும். மை பக்குவம் அடந்ததை தெரிந்துகொள்ள கல்வத்தின் அடியில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு அரைக்க அது மையில் தெரியும்..

இதற்கு பூஜை மந்திரம் எதுவும் நான் இங்கு கூறவில்லை. இதை ஒரு பகிர்வாக மட்டுமே பகிர்கிறேன்....


                        பகிர்வில் ர.சடகோபால்.BA 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...