சனி, 26 செப்டம்பர், 2015

வசிய மை

 போக்கான இன்னமொருவ சியங்கேளு 
 புகழ்பெரிய ஆவின்கொரோச னம்கற் பூரம் 
வாக்கான கண்டனிட மூலி வேரும் 
 மகத்தான சந்தனமும்பு னுகுங் கூட்டி 
தாக்கான மந்திரம் ஓம் ரீங் வசி 
 சர்வமோகி னிவசிய மென்றே யோது 
தேங்கான தில்லைநடமாடும் போல செய்து 
 வெல்லாநீ தேடிநின்றுக தரும் பாரே 
                                                                        அகத்தியர் பரிபூரணம் 400
பொருள்:
                  இன்னுமொரு வசியத்தை கேட்பாயாக, கோரோசனம் கற்பூரம் விஷ்ணு கரந்தை வேர்,சந்தனம்,புனுகு அத்தனையும் கூட்டி மை போல அரைத்து வைத்து கொள்ளவும், பிறகு "ஓம் ரீங் வசி சர்வ மோகினி வசிய " என்று ஓதினால் இவ்வுலகில் அனைத்தும் வசியமாகும்..


          பகிர்வில் ர.சடகோபால்.BA 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...