த்யானம்
இளஞ்சுரியனை போன்று பிரகாசிப்பவளும் சந்திரனைக் கிரீடத்திலணிந்தவளும் உயர்ந்த நகில்களையுடைய வளும் பூத்த முகமுடையவளும் வர முத்திரை,பாசம்,அங்குசம்,அபய முத்திரை ஆகியவற்றை கரங்களில் தரிப்பவளும் ஆகிய புவனேஸ்வரி தாயை த்யானம் செய்கிறேன் .
மூல மந்திரம் :
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி புவனேஸ்வரி ஸ்ரீம் ஹ்ரீம் ஹம் நம ஸ்வாகா"
பூஜை முறைகள் :
பால்சாதம் ,தேன்,கற்கண்டு,வாசனை திரவியம் ,மல்லிகை மலர் போன்றவை வைத்து 21 நாள் 1008 முறை ஜெபிக்க தேவி தரிசனம் கிடைக்கும்....
இதன் பயன் :
முக்காலமும் உணரலாம் வசியம்,மோகனம்,சித்தியாகும். எப்பேற்பட்ட நோய்களுக்கும் விபூதி போட குணமாகும்
பகிர்வில் ர.சடகோபால்.BA
இளஞ்சுரியனை போன்று பிரகாசிப்பவளும் சந்திரனைக் கிரீடத்திலணிந்தவளும் உயர்ந்த நகில்களையுடைய வளும் பூத்த முகமுடையவளும் வர முத்திரை,பாசம்,அங்குசம்,அபய முத்திரை ஆகியவற்றை கரங்களில் தரிப்பவளும் ஆகிய புவனேஸ்வரி தாயை த்யானம் செய்கிறேன் .
மூல மந்திரம் :
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி புவனேஸ்வரி ஸ்ரீம் ஹ்ரீம் ஹம் நம ஸ்வாகா"
பூஜை முறைகள் :
பால்சாதம் ,தேன்,கற்கண்டு,வாசனை திரவியம் ,மல்லிகை மலர் போன்றவை வைத்து 21 நாள் 1008 முறை ஜெபிக்க தேவி தரிசனம் கிடைக்கும்....
இதன் பயன் :
முக்காலமும் உணரலாம் வசியம்,மோகனம்,சித்தியாகும். எப்பேற்பட்ட நோய்களுக்கும் விபூதி போட குணமாகும்
பகிர்வில் ர.சடகோபால்.BA