திங்கள், 19 ஜனவரி, 2015

மயேந்திர தேவி மஹா மந்திரம்

தானான மயேந்திரையின் மூலங்கேளு 
 தன்மையுள்ள தேவியென்ற மயேந்திரை தான் 
வேனான வம்வறியும் வையும் வாவா 
 வேதாந்த மயேந்திரையாள்  தேவி றாறா
ஆனான வன்புள்ள மைந்தா கேளு 
 ஆச்சரிய மாச்சரிய மைந்தாசொல்வேன் 
மானான நாள் வித மாயிரத்தெட்டாக 
 மண்டலந்தான் னுருச் செய்ய வசியமாமே.
                                                                                       -நந்தீசர் 

பொருள்:
                       மயேந்திரையின் மூல மந்திரம் சொல்கிறேன் கேள். "ஓம் றியும் வையும் வாவா மயேந்திரை தேவி றாறா" மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் 48 நாட்கள் ஜெபம் செய்ய சித்தி ஆகுமாம். இது பல ஆச்சரியமான செயல்களை செய்யும்.

                             பகிர்வில் ர.சடகோபால்.BA 
                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...