செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

சர்வ வசியம்

ஆமையா றீம் ஐயுங் கிலியுமென்றெ 
 அடைவாக ஸ்ரீயுடனே சவ்வுங் கூட்டித் 
தாமையா இறீம் க்லீம் ஓமென்று சொல்லித் 
 தான்செபிக்க லஷத்திற் சித்தியாகும் 
வாமையா வறுமையெலா மகன்றுபோகும் 
 வளமான தேவதையு மன்னர் தாமும் 
நாமையா லோகமெல்லாம் வசியமாகும் 
 நலமாக தொழிலகளெல்லாஞ் சித்தி தானே
                                                                             -புலிப்பாணி சித்தர் 
பொருள்:
                  "றீம் ஐயுங் கிலியும் ஸ்ரீம் சவ்வும் இறீம் க்லீம் ஓம் "  என்று லட்சம் உரு செபிக்க அம்மந்திரம் சித்தியாய் தரித்தரமெல்லாம் ஒழிந்துபோகும் , இதனால் யாவரும் வசியமாவார்கள். சர்வகாரியங்களும் சித்தியாகும். 

                 பகிர்வில் ர.சடகோபால்.BA   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...